Sunday 20 November 2016

சற்று அதிக அளவிலான அலுவலக பணிச்சுமை....தற்போது இந்தியத்திருநாடு முழுவதும் நிலவும் பழைய பணத்தாள் செல்லாது என்ற பிரச்சினை. அதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம். வங்கிகள் முன் காவல் கிடக்க வேண்டிய நிலைமை.
இவை காரணமாக அண்மை காலமாக புதிய பதிவுகளை இங்கே இட முடியவில்லை... வருந்துகிறேன்.. -மோகன ரூபன்..







No comments :

Post a Comment